அரசு பள்ளி ஆசிரியர்கள் பணம் பெற்று லாப நோக்கில் டியூசன் எடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பிய சுற்றறிக்கையில், பள்ளிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 3 அடுக்கு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த குழுக்கள் அரசு பள்ளிகளில் 20 உறுப்பினர்களை கொண்ட மேலாண்மைக்குழு அமைத்திட வேண்டும் என சுடலைக்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
மேலாண்மை குழுவினர், புதிய மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, மாணவர்களின் வருகைப் பதிவை தக்கவைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். குறித்த நேரத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, லாப நோக்கில் டியூசன் எடுக்கப்படுகிறதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வட்டிக்கு விடக் கூடாது என்றும் ஆணையிட வேண்டும்.. டியூசனை விட வட்டிதொழில் அமோகமாக நடக்கிறது..
ReplyDeleteUnmai
Delete🤣😂😃இது எல்லா நடக்கிற காரியமா
ReplyDeleteGovt.old pension scheme kondu varuma? CPS amountla irunthu loan poda mudiyala, atha yaravathu kapingala?
ReplyDeleteJust like all officials should not do any business except their job work to earn money
ReplyDeletePrivate school?
ReplyDeleteGovt Vakkil,govt doctor,,,enna pathil
ReplyDeleteThis is nobel profession
Deleteoh.apadiya
DeleteHm கள் டியூசன் எடுக்கலாமா?
ReplyDeleteஇதே போல் அரசு மருத்துவர்கள் தனியார் தனியார் மருத்துவமனை நடத்தக்கூடாது தனியார் மருத்துவமனையில் பணி புரிய கூடாது என்று உத்தரவு போடலாமே.போங்கடா மானங்கெட்ட நாய்ங்களா
ReplyDeleteAll ready G.o passed
DeleteLab Assistant second list என்ன ஆனது ?
ReplyDelete