பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-நேரம் எடுத்துக்கொள்ளப்படும். இதை தொடர்ந்து நேரம் இல்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னைகள் குறித்து கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்துவார்கள்.
தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, உயர் கல்வி துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும். விவாதம் முடிந்ததும், பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர் கல்வி துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் பதில் அளித்து துறை சார்பில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
இது மானிய கோாிக்கையஅன்போது
ReplyDeleteநடைபெறும் வழக்கமான ஒன்று தானே,
ஒற்றா்கள் மூலம் கிடைத்த
அறிவிப்புகள் இருந்தால் முன்கூட்டியே
சொல்லுங்களேன்
இது மானிய கோாிக்கையஅன்போது
ReplyDeleteநடைபெறும் வழக்கமான ஒன்று தானே,
ஒற்றா்கள் மூலம் கிடைத்த
அறிவிப்புகள் இருந்தால் முன்கூட்டியே
சொல்லுங்களேன்
This comment has been removed by the author.
ReplyDeleteWaste budget
ReplyDeleteஆணியை புடுங்கும் அறிக்கை மட்டும் தான்
ReplyDeleteYelam viravil
ReplyDeleteNalla news varuma sir?
ReplyDeleteசிறந்த அமைச்சர் தமிழ் நாடு கல்வித் துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து உள்ளது. வாழ்க அமைச்சர்
ReplyDeleteUlakamey thirummpi paakuthu
ReplyDeleteIdhula pesarapala thuya Tamil vera
ReplyDeletepart time teacher? nilai??????
ReplyDeleteமழைக்காக யாகம் செய்வது போல....மாணவர்கள் மார்க்குக்காக "மார்க்கோ மேக யாகம்" நடத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ஆணையிடப்படும்....
ReplyDeleteஇந்த யாகத்தினால் 100 இக்கு 110 மார்க் மாணவர்கள் எடுப்பார்கள்....
இதக்காக 300 கோடி ஒதுக்கப்படும்....
ஒரு குஞ்சு அறிவிப்பு இல்லை
ReplyDeleteதமிழ் நாடு கல்வி துறையை திரும்பி பார்த்த உலகம் மனிதாபிமான அரசு நொந்த மனம் வெந்த வார்த்தைகள் வாழ்த்துக்கள்
ReplyDeleteToday education department news ketu shock agita world la ye yarum soiladha oru announcement yelarum thirumbi parthu kaluthu sulukirucham
ReplyDeleteஇன்னுமா இந்த உலகம் நம்பது
ReplyDelete