வாட்ஸ்-அப் புதிய திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 26, 2019

வாட்ஸ்-அப் புதிய திட்டம்


வாட்ஸ்-அப் நிறுவனம் இந்தியா வில் டிஜிட்டல் பணப் பரிவர்த் தனை சேவையை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளது.

வாட்ஸ்-அப் நிறுவனம் மெஸேஜ் மற்றும் கால் சேவை களை வழங்கி வருகிறது. இந் நிறுவனம் இந்தியாவில் மட்டும் 40 கோடி பயனாளர்களை கொண்டு இருக்கிறது. இந்தியா வில் டிஜிட்டல் பணப் பரிவர்த் தனை சேவையை அறிமுகப்படுத் தும் நோக்கத்தோடு அது தொடர் பான பரிசோதனையை கடந்த ஓராண்டு முதலே மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வில் டிஜிட்டல் பணப் பரிவர்த் தனை சேவையை அறிமுகப் படுத்த உள்ளது. தற்போது பேடிஎம், போன்பே, கூகுள்பே ஆகிய நிறுவனங்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையில் முன்னணியில் இருக்கின்றன. இந்நிலையில் வாட்ஸ்-அப் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை சேவையில் இறங்குகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி