கல்வி அலுவலர்கள் 102 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல்3 நாட்கள் நிர்வாகப் பயிற்சி - பள்ளிக்கல்வி துறை அறிவிப்புகல்வி அலுவலர்கள் 102 பேருக்கு ஆகஸ்ட் 20 முதல்22ம் தேதி வரை 3 நாட்கள் நிர்வாகப் பயிற்சி நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
முதன்மைக்கல்வி அலுவலர்கள் 32 பேருக்கும், மாவட்டக்கல்வி அலுவலர்கள் 70 பேருக்கும் மாமல்லபுரத்தில் 3 நாள் பயிற்சி நடைபெற உள்ளது.
பயிற்சியின் போது மாணவர் சேர்க்கை விவரங்கள், பள்ளிக்கட்டிட நிலை மற்றும் விளையாட்டு மைதானங்கள் குறித்து அலுவலர்களிடம் ஆய்வு நடத்தப்படும். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்கள் 102 பேரிடமும் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
Trb when sir
ReplyDeleteWhich month pgtrb
DeletePgtrb exam date ? http://youtu.be/trj-YwvUdWc
DeleteEpdi kalvi thuraiya seerazhikalamnu visariparo
ReplyDeleteஒரு நடுநிலைப் பள்ளியில் Mphil வரை முடித்த ஆங்கிலத்தில் சரளமாக பேச கூடிய இடைநிலை ஆசிரியரும் , அதே பள்ளியில் ஆங்கிலத்தில் ABCD மட்டுமே அறிந்த பதவி உயர்வு பெற்று பொறாமையினால் அந்த நற்குணம் வாய்ந்த இடைநிலை ஆசிரியரை இழிவு மற்றும் ஏளனம் செய்யும் காட்டேரியை பற்றி யாரிடம் புகார் செய்யலாம் நண்பர்களே..
ReplyDeleteFirst you will go to higher post it is great punishment for promoted bt
ReplyDelete