பள்ளிகளுக்கான அரசு பொது தேர்வின்போது காரணம் கண்டுபிடித்து விடுப்பு எடுக்கும்ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வி இயக்குனர் எச்சரித்துள்ளார்.
10, 12ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் நடைபெறும்போது பல ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதாக கூறப்படுகிறது. தற்போது 10,11,12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் அரசு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. வரும் ஆண்டிலிருந்து மேலும் சில வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது.
இதனால் அதிகமான பணிச்சுமைகளிலிருந்து தங்களை விடுவித்து கொள்ள போலியான காரணங்களை காட்டி ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.இதை கருத்தில் கொண்ட பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் 'பொதுத் தேர்வுகளின்போதுமுறையான காரணங்களின்றி விடுப்பு எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார்.
*எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி???*
ReplyDelete*TRB தேர்வு வாரியத்தின், ஒரு கண்ணில் வெண்ணெய்... மறு கண்ணில் சுண்ணாம்பு நடவடிக்கை*
April 2017 - TET Exam - 200 Fraud candidates
Scanning agency: Datatec methodex
தேர்வு ரத்து செய்யப்படவில்லை... வாரியம் சொல்கிற காரணம் OMR safe
August 2017 - PG TRB
Scanning agency: Datatec methodex
OMR விடைத்தாள்களை Rescan செய்ய வாரியம் முன்வரவில்லை
September 2017 - Polytechnic exam
Scanning agency: Datatec methodex
தேர்வு ரத்து.. வாரியம் சொன்ன காரணம்.. இன்னும் police case முடியவில்லை.. எனவே சந்தேகத்தின் பேரில் ரத்து
Note: இங்கேயும் OMR safe
Real reason: Justice kirubakaran file செய்த suo motto caseல் இருந்து தப்பிக்கவே.. தேர்வு ரத்து
October 2017: special teacher exam
Scanning agency: Datatec methodex
Rescan செய்து முடிவு வெளியீடு
ஒரே நபர் இந்த 4 தேர்வையும் நடத்த உதவியிருக்கும் போது.... இரண்டில் fraud candidates கண்டுபிடித்திருக்கும் போது...
பாலிடெக்னிக் தேர்வு மட்டும் ஏன் ரத்து????
*எங்களுக்கு மட்டும் ஏன் இந்த அநீதி*
எல்லாவற்றிற்கும் RTI பதிலே சாட்சி
DeleteSuper but what can we do
DeleteNothing
ReplyDelete