திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ரோடு கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளி விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய பாடத்திட்டம் என்பதால் டெட் தேர்வில் அதிகமாக ஆசிரியர்கள் தேர்ச்சி அடையாமல் இருந்துள்ளனர். எனினும் தேவையான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது கூடுதல் தகுதி தேர்வு மட்டுமே. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவைப்பட்டால் தற்காலிகமாக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளே நியமித்து கொள்ளலாம். அவ்வாறு நியமிக்கும் ஆசிரியர்களின் விபரங்களை பள்ளி கல்வித்துறை தெரிவித்துவிட்டால், தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியமாக அரசு நிர்ணயித்த 10 ஆயிரத்தை அரசே வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விளங்கிடும்
ReplyDeleteYenna solrarne theriyala....what is meant by " kooduthal thahuthu thervu"...
ReplyDeleteYenna solrarne theriyala....what is meant by " kooduthal thahuthu thervu"...
ReplyDeleteYenna solrarne theriyala....what is meant by " kooduthal thahuthu thervu"...
ReplyDeleteNieallam oru minister.
ReplyDeletePolitican ku oru entrance exam vaikanum.
ReplyDeleteEnna nadakkadhu inga
ReplyDeleteEnna nadakkadhu inga
ReplyDeleteintha madhiri petti kodukka amaicher entra thaguthi thevai illai naane solluven...
ReplyDeleteதமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. பள்ளிகளில் ஆசிரியர்கள் தேவைப்பட்டால் தற்காலிகமாக ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளே நியமித்து கொள்ளலாம்.
ReplyDeleteபற்றாகுறை இருக்கா..?? இல்லையா..??
என்ன இளவு பேட்டிடா இது..?????
Already passed candidate tet 2013 but job?govintha govintha next 2020 tntet my certificate not eligible teachers study pannaravaga Kathi failers than tetpassed or tet not candidate same .
ReplyDeleteஇதுவும் கடந்து போகும்
ReplyDeleteUlarugirar
ReplyDeleteNandri
ReplyDeleteநான் TET EXAM முடிந்த அன்றே சொல்லிவிட்டேன், இது ஆட்சியாளர்களின் அருமையான திட்டம்....அது என்னவெனில்
ReplyDeleteஇப்படி SYLLABUS OUT OFF LA QUESTIONS KETTU பெரும் அளவில் தேர்வு ELUTHIYORAI ஃபெயில் ஆக்கி விட்டால், பொது மக்கலிடம்
ஆசிரியர் தகுதித் பற்றி KELIPESAVஉம், ஆசிரியர் பணிமீது
இனிவரும் இளைய சமூகம் விருப்பம் இல்லாது போக செய்ய வேண்டும் என்பதே....நாங்கள் டெட் EXAM PASS பண்ணிருக்கொம்
நியமனம் செய்யுங்க என போராட இனி யாரும் இல்லை, இதுதான் அரசின் திட்டம், இதற்காக தான்99
.%பேர் ஃபெயில் ஆக்க out off syllabus question la TET EXAM நடத்தி முடித்தனர்...