25.09.2019 முதல் 02.09.2019 வரை மாநில அளவிலான கைவினை கலை பயிற்சி - மாணவர்களை சேர்க்க இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2019

25.09.2019 முதல் 02.09.2019 வரை மாநில அளவிலான கைவினை கலை பயிற்சி - மாணவர்களை சேர்க்க இயக்குநர் உத்தரவு.


2019- 20 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றத்தின் மூலம் 25.09.2019 முதல் 02.09.2019 வரை மாநில அளவிலான கைவினை கலை பயிற்சி முகாம் நடைபெறுவதற்கு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 11ஆம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவர்களை காலாண்டு விடுமுறையில் சேர்க்க ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் உத்தரவு.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி