முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு இன்றும் நாளையும் தொடர்கிறது - சில இடங்களில் சர்வர் கோளாறு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2019

முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு இன்றும் நாளையும் தொடர்கிறது - சில இடங்களில் சர்வர் கோளாறு!


முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று துவங்கியது. சில இடங்களில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் மின் தடை ஏற்பட்டது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2144 பதவிகளை நிரப்புவதற்கான போட்டி தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படுகிறது. 1.85 லட்சம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த தேர்வு நேற்று துவங்கியது. தேர்வர்கள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுகணினி வழியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமும் காலை மற்றும் பிற்பகலில் தமிழகம் முழுவதும் 154 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது. ஆடை மற்றும் ஆபரண கட்டுப்பாடுகளுடன் நடத்தப்படும் இந்த தேர்வில் முறைகேடுகளை தடுக்க பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்கிறது.முதல் நாளான நேற்று சில தேர்வு மையங்களில் மின் தடை மற்றும் கணினியின் 'சர்வர்' கோளாறு ஏற்பட்டது. அந்த இடங்களில் தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். தேர்வு எழுதாதவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

5 comments:

  1. Server kolaarunaa innaikum naalaikum exam thodarudhunu sollakudadhu.... Kolaaru thodarudhunu thaane sollanum?! 🤔🤔🤔

    ReplyDelete
  2. Today's commerce major was quite tough

    ReplyDelete
    Replies
    1. Malar me also commerce. Today very very difficult.If Any clarification call me 8012381919

      Delete
  3. Apex care Academy, Rasipuram
    Physics polytechnic trb
    Admission going on...
    Mobile 8807432425
    Materials and also online test available

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி