போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விருது பட்டியலில் இருந்து நீக்கம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 4, 2019

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் விருது பட்டியலில் இருந்து நீக்கம்!


அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றவர்களும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பித்தனர்.ஆனால் திடீரென அவர்கள் பெயர்கள் விருதுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

கடந்த வாரம் மீண்டும் விருதுக்கான பரிந்துரையை பள்ளிக் கல்வித்துறை கேட்டுப் பெற்றது.அதன்படி தற்போது 375 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுகின்றனர்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி