அனைத்து ஆசிரியர்களுக்கும் தொட்டுணர் கருவி வருகைப் பதிவேடு மற்றும் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பணிப்பதிவேட்டில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக செயல்படுத்த பள்ளிக்கத்துறை உத்தரவு - இயக்குநர் செயல்முறைகள்.
அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் சொத்து விவரங்களை பதிவேட்டில் பதிவிட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அசையும் அசையா சொத்து விவரங்களை பதிவேட்டில் தவறாமல் பதிவு செய்து பராமரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சொத்து விவரங்களில் தவறு இருந்தால் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சொத்து விவரங்களில் தவறு செய்திருக்கும் ஆசிரியர்கள் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
Tamil nattil ulla all mla and mp and all civil srrvices officer and judges ellarudaiya service registerlayum mudhalil sothu vivarangalai ezhuthunga appuram paavappatta government employee and all types of teacheraiyum ezhuthavum g o podungal
ReplyDeleteசரியாக சொன்னீர்கள்
Delete👋👋👋
Deleteஅப்படியொரு go வந்தால் அரசியல்வாதிகள் கூட உண்மையாக பதிவு செய்வர்..
ReplyDeleteArasiyal vathikitta unga judge court powera kattunga anga than uzhal adigan , anga unga power edubadadu sir
ReplyDeleteவர வர நமது நாட்டு நீதி அரசர்கள்....................கோடிட்ட இடங்களை நிறுத்துக . சரியான பதிலுக்கு பாராட்டுக்கள்
ReplyDeleteலோன் வாங்கியதையும் குறிப்பிடவும்.
ReplyDeleteவாத்தியார் மட்டும்தான் நாட்டுல இளிச்சவாயன் எந்தசட்டம் வேண்டுமானாலும் போடலாம்.கேட்க நாதியில்லை.சட்டத்துறைக்கு ஏன் இவ்ளொ கார்டு.
ReplyDeleteஅரசியல்வாதிகளும் அரசாங்க ஆளுக தான அவங்களுக்கும் இந்த அரசு கட்டளை பொருந்தும்னு சொல்லுங்க அதுக்கப்புறம் எவனும் அரசியலுக்கு வர மாட்டான் நீர்த்தித்துறை நாட்டில் உள்ள குற்றங்களை முதல ஒழிங்க.....
ReplyDelete