2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலைவெளியிட்டார். முன்னதாக, வரப்பாளையம் என்ற இடத்தில் அமையும், அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5- வது நீரேற்று நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நம்பியூரில் நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு, இந்த பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
2013 ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில்வெற்றி பெற்றவர்களுக்கு, விரைவில் சிறப்பு தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தகவலைவெளியிட்டார். முன்னதாக, வரப்பாளையம் என்ற இடத்தில் அமையும், அத்திக்கடவு - அவிநாசி திட்ட 5- வது நீரேற்று நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நம்பியூரில் நடைபெற்றது. அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு, இந்த பணிக்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
Ungala nambi enga life waste ah aguruchu
ReplyDeleteAppo en 2017, 2019 xam conduct pannininga Mr.
ReplyDeleteHe is saying correct think in a wrong way, there must be competitive exam for all not only for 2013. But the question is WHEN?
ReplyDeleteSyllabus
ReplyDeleteIan passed candidate 2013 TNTET. exam pass Panna posting ponniruvigala ?
ReplyDeleteComing soon மிகவிரைவில் 1வருடம் கழித்தும் வராது
ReplyDeleteVerum arvippu,, onnum pudunga theriyathu
ReplyDeleteVacant illankira positing poduvom kira ethula ethai nambuvathu yaarai nemburathu pongada .......
ReplyDeleteஇந்த வியாதிக்கி மருந்தே இல்லையா டாக்டர்
ReplyDeleteகிடையாது. இன்னும் ஒன்றறை ஆண்டு பொறுத்துக்கொள்ளுங்கள் அது தானாகவே சரியாகிவிடும் மீண்டும் அந்த நாய் வரவே வராது.
ReplyDelete100% unmai
Deleteமன்னிக்கவும் மீண்டும் அந்த நோய் வரவே வராது.
ReplyDeleteSyllabus
ReplyDeleteTrb exam nadathi nu solvathuku pathi Tet entru sollivitar.tet posting no
ReplyDeleteViravil Mp.MLA.cm.pm posting ku Tet .neet exam vaikapadum.
ReplyDeleteLike you
Deleteபதவி மட்டும் தான் இவர் கிட்ட, அதிகாரம், நியமன உரிமை யாரிடமோ???
ReplyDeleteஅரசு பள்ளிகளில் ஆசிரியர் சர்பிலஸ் என அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் பணி நியமனம் செய்ய தடை இதுல நியமன தேர்வு எழுதி என்ன நடக்க போது??
ReplyDeleteInnuma intha naayi ithaye sollitturukku itha enna pannalam
ReplyDeleteInnuma intha naayi ithaye sollitturukku... idha enna pannalam
ReplyDeleteஐயா இப்படி அறிவிப்பு மட்டும் கொடுக்கிறதை தயவு செஞ்சு நிறுத்துக..... உங்கள் ஆட்சியில் கல்வித்துறையை உலக மக்கள் முதல் சந்து பொந்தெல்லாம் திரும்பி பார்ததன வியந்து... நன்றி
ReplyDeleteMyke kayila kidaichcha , nayi etha pesuromnu theriyama pesikittirukku
ReplyDeleteAgain... Same dialogue...
ReplyDeleteசிறப்பான அறிவிப்பு இந்த நியமன தேர்வு என்பது 2013 தேவர்களுக்கு மட்டும் அல்ல மேலும் மற்றைய தேர்வுகளில் வெற்றிபெற்ற அனைவரும் பங்கேற்கும் விதமாக வரவேற்கின்ற நியமன தேர்வு அமையும்
ReplyDeleteKalvi seithigaluku vaalthukal.... Ithu pola news upload seithu... Apapo comedy pandrathuku....
ReplyDeleteAlready 8000 teacher surplus nu avaru than sonnaru eppo posting podaporaram nan nambiten
ReplyDeleteThis is only statement not impliment
ReplyDeleteஉதவிப்பேராசிரியர் தேர்வை சதி செய்து வழக்குப் போட்டு தடுத்து நிறுத்திய அரசுப்பள்ளி ஆசிரியர் கூட்டத்திற்கு நியூட்டனின் 3-வது விதி வேலை செய்கிறது! (வழக்குப் போட்ட ஆசிரியர் எண்கள்- 8754466990, 8778473095, 9444003436
ReplyDeleteஅவ்வப்போது தெருநாய் இப்படித்தான் குரைக்கும் லேள் லேள் இன்னும் ஒன்றறை ஆண்டுக்கு அடங்கது பார்த்துட்டு போய்கிட்டே இரு.
ReplyDelete2017 pass anavangaluku??? ?
ReplyDeleteநான் சொன்னதை எல்லாம் நீங்க உண்மை ன்னு நம்பீட்டீங்க . எல்லாம் சும்மா தமாசு .ஐயோ ஐயோ 😁😁😁😁😁
ReplyDelete