*.அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் பணி யாற்றி வரும் கௌரவவிரிவுரையாளர்களை, பணி நிரந்தரம் செய்வது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருவதாக உயர்கல்வித்துறைச் செயலர் மங்கத் ராம் ஷர்மா கூறினார்.
*.சென்னையில் தமிழக அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த மத்திய அரசின் அனை வருக்கும் உயர்கல்வித் திட்டம் (ரூசா) குறித்த கருத்தரங்கில் பங் கேற்ற அவர்
இதுகுறித்து அளித்த பேட்டி
*.அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களின் நிலையை உயர்த்த இரண்டு விதமாக தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
*.அதாவது, அவர்களுக்கு ஏற்கெனவே ரூ.10,000 மாத ஊதியம் வழங்கப்பட்டது.
*.இப்போது ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. இதை மேலும் உயர்த்தி ரூ. 25,000 ஆக வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
*.இதுகுறித்து அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், அதே நேரம், அவர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்தும் அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது என்றார் அவர்.
மாதம் rs 15000/ தினமும் rs 500 / க்கு உழைக்கும் கௌரவ விரிவுரையாளர்கள் கௌரவ வாழ இந்த அரசு வழி காட்டுமா .....ஒரு கொத்தனார் கூலி எவ்வளவு ...ஒரு பெரிய ஆள் கூலி எவ்வளவு .......அரசே..கௌரவ விரிவுரையாளர்கள் கௌரவ வாழ செய்யுங்கள் .......
ReplyDeleteIdhuvum central government scheme dha ana ivagala permanent pana government Nala mudiyum same central government scheme dha part time techers ana avagala permanent pana amount illa government kita sambala romba adhigama thariga 7700 idha vachitu oru kudumbam illa 7 kudumbam nadathalam
ReplyDeleteSuper
DeleteSuper
DeletePanni paru aparam terium mathavanla sombaiya freeyava Vela pakuranga
ReplyDeleteEthu mathirithan mathathavangalukkum erukkum eppa theriutha part time teacheroda kastam....
ReplyDeleteAma ama romba kasta pattu vela seireenga..weekly 3 days adhuvum half a day romba romba kasta m than
Delete