டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு, இந்தவாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், சமீபத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொண்டு, புதிய பாடத்திட்ட முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
1300க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வு, விரைவில் நடத்தப்பட உள்ளது.
வயது வரம்பு – 18 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும்
அதிகபட்ச வயது வரம்பு – பொதுப்பிரிவு – 30 வயது
மற்ற பிரிவினருக்கு, அதிகபட்ச வயது வரம்பு இல்லை
அதிகபட்ச வயது வரம்பு – பொதுப்பிரிவு – 30 வயது
மற்ற பிரிவினருக்கு, அதிகபட்ச வயது வரம்பு இல்லை
கல்வித்தகுதி – பட்டப்படிப்பு
தேர்வுமுறை : எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருமுறை நிரந்தரப்பதிவு கட்டணம் : ரூ.150
தேர்வுக்கட்டணம் : ரூ.100
ஒருமுறை நிரந்தரப்பதிவு கட்டணம் : ரூ.150
தேர்வுக்கட்டணம் : ரூ.100
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி