அரசு ஊழியர்கள் இனி 33 ஆண்டு பணிக்காலம் அல்லது 60 வயது, இதில் எது முதலில் வருகிறதோ அதில் ஓய்வு பெற வேண்டும். இது 1.4.2020 முதல் அமுலுக்கு வருகிறது. இதனால் தற்போது 33 ஆண்டு பணிக்காலம் முடித்தவர்கள் ஒய்வு பெறுகிறார்கள்....
ஓய்வூதியத்திற்கான மசோதாவை நிதி அமைச்சகம் நிறைவேற்றியது. எது முதலில் வந்தாலும் 33 ஆண்டுகள் சேவை அல்லது 60 வயது.
22 வயதில் சேர்ந்த ஒருவர் 55 வயதில் ஓய்வு பெறுவார். இது 01.04.2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.
Please follow this G.O. in state government also,then only youngsters will get the opportunity
ReplyDeleteமிக குறைவான எண்ணிக்கை உள்ளவர்களுக்கு தான் 33 வருட service வரும் . இந்த அறிவிப்பின் படி 27 வயதில் வேலைக்கு சேர்ந்த ஒருவர் 60 வயதில் தான் retired ஆக முடியும் .ஓய்வூதிய வயது அதிகரிப்பதால் காலிப்பணியிடம் குறையுமே தவிர அதிகரிக்காது .
ReplyDeleteஉண்மை
Deleteஇந்த அரசாணையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்த அரசாணையை தமிழ்நாட்டிலும் நடைமுறைப் படுத்துவதால் உடனடியாக சுமார் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.அதேபோல பதவியிலுள்ள இளைஞர்களுக்கும் பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மேலும் 33 ஆண்டுகள் பணி முடித்த ஒருவர் கண்டிப்பாக லட்சங்களில் ஊதியமும் சுமார் 50000 அளவுக்கு டென்சனும் பெறக்கூடியவர்கள் அவ்வகையில் அவர்களுக்கு பணி ஓய்வு வழங்கிவிட்டு புதிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் பொழுது அரசுக்கு நிதிச்சுமை குறையும் ஏனெனில் அரசு பணியில் புதிதாக பணியில் சேரும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் ஆரம்ப நிலை ஊதியம் மிகவும் குறைவு .அரசினுடைய நிதிச்சுமையை சமாளிக்க இந்த அரசாணையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
ReplyDeleteதமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி அவர்கள் உடனடியாக இந்த அரசாணையை தமிழகத்திலேயே நடைமுறைக்கு கொண்டு வந்து படித்த இளைஞர்களுடைய ஆதரவை பெற வேண்டும் என்பதே அனைவரது அதாவது அனைத்து படித்த இளைஞர்கள் அது எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த அரசாணை எடப்பாடி ஆரின் காதுகளை எட்டுமா ? கண்களைத் திறக்குமா?
ReplyDeleteவேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு புதிய எதிர்காலம் பிறக்குமா??? எல்லாம் இந்த அரசியல் கையிலே உள்ளது
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60.ஆனால் தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 58 .ஆதலால் 33வருட பணி அனுபவம் அல்லது 60 வயது என்பது இங்கு பொருந்தாது
ReplyDeleteA very good decision if the Tamilnadu implements, youngesters will get jobs, promotion etc. Thank God for this .
ReplyDeleteஇனிமேல் புது போஸ்டிங் போட்டாலும் எல்லாமே அவுட் சோர்சிங் முறையில்தான்
Deletegreat
ReplyDeleteWe are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
ReplyDeleteCall or whatsapp +91 9945317569
We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
ReplyDeleteCall or whatsapp +91 9945317569
Govt cheating unemployees
ReplyDeletePta non teaching staff class iv avangalukku sorry podungada 10 years velaiyellama irukuranunga court order pottu thunguranunga gov alluvial.
ReplyDelete