'பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, 270 நாட்கள், சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மட்டும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் பணி நிரந்தரம் செய்யப்படாமல், அரசு பணியில் உள்ள பெண்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதை ஏற்று, அரசு, பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
'பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு பணியில் உள்ள பெண்களுக்கு, 270 நாட்கள், சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. இரண்டு குழந்தைகளுக்கு மட்டும், மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. அதேபோல் பணி நிரந்தரம் செய்யப்படாமல், அரசு பணியில் உள்ள பெண்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.அதை ஏற்று, அரசு, பணி நிரந்தரம் செய்யப்படாத, பெண் அரசு ஊழியர்களுக்கும், மகப்பேறு விடுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
Idhu part time teachers ku eligible ah illa idhu avagaluku illaya...
ReplyDeletePrivate school Kum intha rules apply pannunga pls.....
ReplyDeleteஎப்போதும் பகுதிநேர ஆசிரியர்களை குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு இருக்காது....
ReplyDeleteபோலி தகுதி இல்லாத ஆசிரியர்கள் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உள்ளதால் இந்த அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்களை குறிக்காது.
எப்போதும் பகுதிநேர ஆசிரியர்களை குறித்து பள்ளி கல்வித்துறை உத்தரவு இருக்காது....
ReplyDeleteபோலி தகுதி இல்லாத ஆசிரியர்கள் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் உள்ளதால் இந்த அறிவிப்பு பகுதிநேர ஆசிரியர்களை குறிக்காது.
Kandipa yarkittaiyavathu nee adivanguva.
DeletePoli solrala onnu proof pannu pakkalam
DeleteAva already yartayachum serupadi vagirupa adha inga vandhu kathara.
DeletePoli poli nu soilriye nee ambalaya ney yenaku doubt ah iruku nee real ah ambala ya illa neyum poliya
DeleteDai naya vaya mudikittu iruda vandhan avalavu than
ReplyDeleteகுற்றம் உள்ள நெஞ்சு தான் பதறும் என்பது போல தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதால் தான் மாநில திட்ட இயக்குனர் இரண்டாவது முறையாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது...
ReplyDeleteதகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதாக ஆர்.டி.ஐ.தகவல் என்று 2018 ம் ஆண்டு தந்தி தொலைக்காட்சி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளது..
எப்போதும் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்....
Sari unaku ipo adhula yenada prachana
Deleteகுற்றம் உள்ள நெஞ்சு தான் பதறும் என்பது போல தகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதால் தான் மாநில திட்ட இயக்குனர் இரண்டாவது முறையாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது...
ReplyDeleteதகுதி இல்லாத பகுதிநேர ஆசிரியர்கள் இருப்பதாக ஆர்.டி.ஐ.தகவல் என்று 2018 ம் ஆண்டு தந்தி தொலைக்காட்சி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி உள்ளது..
எப்போதும் உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்....
Thaguthi irrndha ulla irupanga.illana velai vittu edupanga.unakenna unvelaiya paren.nee unmaiya therinchukko MSC b.ed,Mphil irrukum.
Delete