ஆசிரியர்களுக்கு மேலும் கூடுதல் பணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2019

ஆசிரியர்களுக்கு மேலும் கூடுதல் பணி


அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. காலை வழிபாட்டு கூட்டத்துக்கு முன் 15 நிமிடங்களும் மாலையில் 45 நிமிடங்களும் இந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.இதில் பகுதி நேரமாக பணியாற்றும் இசை யோகா உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கலாம் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதேபோல பள்ளிகளில் கழிவறைகளை சரியாக பயன்படுத்தவும் இதுதொடர்பான விதிமுறைகளை பின்பற்றவும் பள்ளிகளுக்கு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி