சிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 10, 2019

சிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிப்பு.


சிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில், முதல்வகுப்பு முதல், பிஎச்.டி., வரை படிக்கும், முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் மதங்களை சேர்ந்த, மாணவ -மாணவியருக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.நடப்பாண்டில், பள்ளிப்படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்புக்கு, தகுதி, வருவாய் அடிப்படையில், கல்வி உதவித் தொகை பெற, www.scholarships.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு,வரும், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ள சிறுபான்மையின மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

1 comment:

  1. We are urgently in need of Kidney donors with the sum of $500,000.00 USD,(3 CRORE INDIA RUPEES) All donors are to reply via Email for more details: Email: healthc976@gmail.com
    Call or whatsapp +91 9945317569

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி