மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான பள்ளி மாணக்கரின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பொருட்டு , அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கரின் விவரங்களை 16 . 12 . 2019 முதல் 30 . 12 . 2019 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து , தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது .
இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதிலும் , இணையதளம் மூலம் தேர்வு கட்டணத்தினை செலுத்துவதிலும் சில சிமரங்கள் ஏற்படுக்கின்றன என தெரிய வருதால் , பத்தாம் வகுப்பு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வுக் கட்டணம் செலுத்துவதற்கும் மற்றும் மாணாக்கரின் பெயர் பட்டியலை பதிவிறக்கம் செய்து திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் 04 . 01 . 2020 தேதி வரை கால நீட்டிப்பு செய்து வழங்கப்படுகிறது .
மேற்படி நாட்களுக்குள் மேற்காண் பணியினை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி