2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்ச்சி சான்றிதழ்கள் வேலிடிட்டி எப்போது முடிகிறது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 16, 2019

2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்ச்சி சான்றிதழ்கள் வேலிடிட்டி எப்போது முடிகிறது?


கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மொத்தம் 6.6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் சலுகை காரணமாக சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு தேர்ச்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏழு ஆண்டுகள் மட்டுமே சான்றிதழ் செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சான்றிதழ்கள் 2020 ல் காலாவதியாகி விடும் என தேர்ச்சி பெற்றோர் மத்தியில் கருத்து நிலவி வந்தது.
ஆனால் சான்றிதழ் வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஏழு ஆண்டுகள் செல்லும் என்பதால் 2021 செப்டம்பர் மாதம் வரை செல்லும் என்று சான்றிதழில் உள்ள தேதியைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

13 comments:

  1. 03.09.2014 முதல் 03.09.2021 வரை சான்றிதழ் செல்லும்....

    ReplyDelete
  2. Certificate only validity 2020aguest

    ReplyDelete
  3. எல்லாம் முடிச்சு போச்சு. இனி வயசுக்கு வந்தா என்ன? வரலைனா ? என்ன? அட போங்கப்பூ பூ பூ

    ReplyDelete
  4. வாலிடிட்டி முடிஞ்சா ரீசார்ஜ் பண்ண முடியுமா?!
    😆😠😆😠😆

    ReplyDelete
    Replies
    1. S only 500rupees life time validity.but posting kuduka matom. Only certificate

      Delete
    2. Recharge Pannalama. 58 age varaikum recharge pannalam. Atharku appuram recharge seiya mudiyathu. Ennanna nama retired agiduvom 😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
  5. Intha ADMK 🐕 Enna Enna vela panranunga paarunga frds. Local body election la kuda ADMK 🐕 ku yaarum vote podaathinga teachers...

    ReplyDelete
  6. 2017 pass pannunavangalukku innun certificate varala

    ReplyDelete
    Replies
    1. தேர்வு வாரிய இனையதளத்தில் உள்ளது...பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

      Delete
  7. தேர்வு வாரிய இனையதளத்தில் உள்ளது...பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி