பொதுத்தேர்வு எழுதும் 5, 8ம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி இயக்குநரகம் உத்தரவு
5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் கல்வியாண்டிலிருந்து கல்வியாண்டின் இறுதியில் பொதுத் தேர்வு நடத்துவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது.
எனவே , 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர்ப்பட்டியலை தயார் செய்யும் பொருட்டு மாணவர்களின் அனைத்து விவரங்களையும் மிகச் சரியாக EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி