ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தேர்தல் பணிக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட தேர்த அலுவலர்களால் நியமிக்கப்பட உள்ளனர். அவ்வாறு நியமிக்கப்படும் தேர்தல் பணியாளர்களில் பார்வை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் /மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- மாநில தேர்தல் ஆணையர்
ReplyDeleteTN EMIS- இணையதளத்தில் PINDICS படிவத்தை உங்கள் மொபைலில் நீங்களே பூர்த்தி செய்வது எப்படி என் விளக்கும் வீடியோ...Click Here?