உள்ளாட்சி தேர்தல் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 12, 2019

உள்ளாட்சி தேர்தல் பணியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கா?


ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தேர்தல் பணிக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மாவட்ட தேர்த அலுவலர்களால் நியமிக்கப்பட உள்ளனர். அவ்வாறு நியமிக்கப்படும் தேர்தல் பணியாளர்களில் பார்வை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்குமாறு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் /மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

               - மாநில தேர்தல் ஆணையர்


1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி