''ஆசிரியர் பற்றாக்குறை என்பதே, தமிழகத்தில் இனி இருக்காது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு, நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:
தமிழகத்தில், மோசமாக உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் பற்றாக்குறை என்பதே, தமிழகத்தில் இனி இருக்காது. அந்தளவுக்கு வரும் பிப்ரவரி மாதத்துக்கு பின், அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர்கள், 2,472 பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் கணினி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 'லேப் அசிஸ்டன்ட்' பணிக்காக, 4,017 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி தற்போது நடக்கிறது. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Unmaya sollu ularathe kandapadi padithavar vazhkail vilayadathe thiruttupayale
ReplyDelete🤝🖐😴
DeletePodhum ungal petti thayavu seithu yarum inimel petti edukkathinga ivaritam
ReplyDeleteSollikitte iru da. Posting podathada. Un munjila en pe.....
ReplyDeleteஎப்பப்பா போட்ட 2472 போஸ்ட்டிங் தலைவரே
ReplyDeleteபோங்க அமைச்சர்
ReplyDeletePg second list podunga sir please
ReplyDeleteUr major mam
Deleteஇங்கு நமது கருத்துகளை வெளியிடுவதால் மட்டும் பயனில்லை. தெரிவுப்பட்டியலில் வராத அனைவரும் சேர்ந்து கல்வித்துறை அமைச்சருக்கும் முதலமைச்சருக்கும் , நடந்து முடிந்த மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குப்பின் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப மனு அளிக்கலாம். அல்லது கல்வி அமைச்சர் ஊருக்கு அருகில் வசிக்கும் நண்பர்கள் யாரேனும் இருந்தால் நேரிடையாக சந்திக்கும் வாய்ப்புப் பெற்று மனு அளிக்கலாம்.
ReplyDeleteமுயற்சி செய்யுங்கள் நன்மை நடக்கும்
Deleteபோராட்டம் ஒன்றே இதற்கு தீர்வு.
ReplyDeleteஇல்லன்னா
கடல் வற்றும் என காத்திருந்த கொக்கின் நிலை தான்
நம் நிலமை.
பின்வாங்காத போராட்டம் ஒன்றுதான் நமக்கு நீதியை பெற்றுத்தரும்.
ReplyDeleteபாதிக்கப்பட்ட நம்மை போன்றோர்களின்
பட்டியலைத் திரட்டி அனைவரையும் முதலில் போராட்டத்திற்கு அழையுங்கள்.
அல்லது அவர்கள் சார்ந்த மாவட்ட தலைமையிடத்தில் ஒன்றுகூடி அகிம்சை வழியில் போராட முடிவு செய்யுங்கள்.
அறிவித்த பணியிடத்துக்கு போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை என்றால் அடுத்த முறை படித்து வெற்றி பெற முயற்சி செய்யுங்கள் அதை விடுத்து போராட்டம் கருணை மனு என காலத்தை விரயம் செய்ய வேண்டாம்..
Deleteஇப்படிதான் 2013 முன்னுரிமை, weightage முறை ரத்து என கோரிக்கை வைத்து 2017 இல் வெற்றி பெற்றவர்களுக்கும் பணி வாய்ப்பு கிடைக்காமல் மொத்தமாக இன்னொரு நியமனதேர்வு என் சொல்லி அனைவரின் தலையிலும் மண்ணை அள்ளி போட்டு கொண்டது நியாபகம் இருக்கட்டும்..
Please increase Pg trb postings sir
ReplyDeleteஅரசை எதிர்க்காமல் கருணையோடு பணி வாய்ப்பு வழங்க கோரி அமைச்சரை சந்தித்து பேசுங்கள் நல்லதே நடக்கும்
ReplyDeleteTrb kalaykka pada vendum
ReplyDeleteB.ED, D.T.ED mudichu TET pass panna candidate yaarum ADMK ku vote pannaathenga.ivan pecha nambaatheenga.ivanoru fraud.vacancy illa.naa mattum illa yenna pola kasta pattu padicha yennoda sisters&brothers vela illaama irukaanga.TET pass panni 7 years aachu.but ippo vara posting podala.election vanthaa mattum ipdi over act pannuvaanunga.ipdi yemaathi polaikirathuku pathilaa sethu poidungadaa.
ReplyDeletePodathe podathe ADMK 🐕 ku vote podathe.
ReplyDeleteMinister sir please increase Pg trb postings sir... V will be thankful to you and govt sir.... Our humble request to you sir
ReplyDelete4017 new lab assistant exam OR second list ya???
ReplyDeleteSoon good news will come
ReplyDeleteSPL PET teachers eppa counselling nadakka chance irrukku sir.
ReplyDeleteIvaru sollratha nambathinga. Ivarukku onnum theriyathu
ReplyDelete2472 posting Yarai niyamithikal?
Delete2472 posting yarai yepo niyamithirkal? Yen epadi kulaparinga minister.
ReplyDelete