ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்கிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2020

ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்கிறது!


மத்திய அரசு ஊழியர் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் 7 - வது சம்பள கமிஷன் பரிந்துரையின் படி அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம் . அதன்படி இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது . 21 சதவீதம் ஏற்கனவே 17 சத வீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது .

தற்போது 4 சதவீதம் அகவிலைப் படி உயர்த்தப் படும் பட்சத்தில் மொத்தம் 21 சதவீதம் ஊழியர் களுக்கு வழங்கப்பட உள்ளது . ஜனவரி மாதம் 1 - ந்தேதியை கணக்கிட்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும் . இதற்கான வெளியாக உள்ளது .  இதன்மூலம் சுமார் 35 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் , 50 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள் .

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி