8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2020

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பா? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.


8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு - செங்கோட்டையன் மறுப்பு

பள்ளி முடிந்த பிறகு, பொதுத்தேர்வுக்காக  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப்படும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்ததாக வரும்  தகவல் வதந்தியே- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் ஆர்வத்தின்படியே அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது; மாணவர்கள் விரும்பினால் பள்ளி நடைபெறும் நேரத்திலேயே சிறப்பு வகுப்பில் பயிற்சி பெறலாம்- என்று அமைச்சர் செங்கோட்டையன் புதிய  விளக்கம்

1 comment:

  1. They are childrens dont punish them their study must be with games

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி