கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாமதமாக பள்ளிக்கு வந்ததால் 2,000 ஆசிரயர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என்று சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
முதல் நாள் அறிவிப்பு வருவதும் மறுநாள் அதனை மறுத்து ஒரு அறிக்கை வருவதும் பள்ளிக்கல்வித் துறையில் குழப்பம் நிலவுவதையே காட்டுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி