அரசுப் பள்ளியில் பொங்கல் விழா!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2020

அரசுப் பள்ளியில் பொங்கல் விழா!!




கள்ளக்குறிச்சி மாவட்டம்
தியாகதுருகம் ஒன்றியம் பெரியமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.தலைமை ஆசிரியை திருமதி மூ.செல்வி அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் கரும்புகள் மற்றும் பொங்கல் வழங்கினார்.அவ்விழாவில் உதவி ஆசிரியர்கள் திருமதி ஜெ.ஜெயசூர்யா, திருமதி மு.நிலோபர் நிஷாபானு மற்றும் திருமதி.பூவழகி ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களைக் கூறினர்..

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி