ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர்கள் மற்றும் சமையலர் காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் 20 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட கலெக்டர் ஏ. சண்முகசுந்தரம் அளித்த அறிக்கையின்படி,
ஆதிதிராவிதர், பழங்குடியினர் நலப் பள்ளிகள் மற்றும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள விடுதி காலியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல் ஜூலை 20 முதல் 22 வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.
இப்பணியிடங்களுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்கலாம் . இதில் , வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் அடிப்படையில்
விண்ணப்ப எண் 1 முதல் 280 வரை உடையவர்கள் 20ஆம் தேதி காலையும் ,
281 முதல் 463 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 20 ஆம் தேதி மாலையும் ,
மற்ற விண்ண ப்பதாரர்களில் 1 முதல் 525 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 21 ஆம்தேதி காலையும்,
526 முதல் 1050 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 21 ஆம் தேதி மாலையும் , 1051 முதல் 1575 வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 22 ஆம் தேதி காலையும்,
1576 முதல் 2205
வரையிலான விண்ணப்ப எண் கொண்டவர்கள் 22 ஆம் தேதி மாலையும் நேர்காணலில் பங்கேற்கலாம் எனவும் அறிவிப்பு.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி