
குரூப் 4 விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி , முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள் , அரசு ஊழியர்கள் , தேர்வர்கள் , புரோக்கர்கள் என 14 பேரை கைது செய்துள்ளனர் . முறைகேட்டில் தொடர்புடைய 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்ய தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வந்தது .
இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வருவதால் , தகுதிநீக்கம் செய்ய வேண்டியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயரும் எனக் கூறப்படுகிறது . இதனால் , ஒட்டுமொத்தமாக குரூப் 4 தேர்வை ரத்து செய்வது குறித்து , தேர்வாணையம் ஆலோசித்து வருகிறது . இதுகுறித்து முக்கிய முடிவு எடுப்பது தொடர்பாக , அமைச்சர் ஜெயக்கு மார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இதன் பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் "குரூப் 4 தேர்வுகள் ரத்து செய்யப்படாது. தவறு செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவர்" என்று தெரிவித்தார்.
Super
ReplyDeleteGood decision
DeleteWe will go to court
ReplyDeleteApo polytechnic 2017
ReplyDeleteகுழந்தையை கிள்ளிட்டு தொட்டிலையும் ஆட்ரது . நல்லா இருங்க
ReplyDeleteஇத அப்படியே பாலிடெக்னிக் தேர்வு (2017)க்கு சொல்ல வேண்டியதுதானே அப்போ நாங்க இளிச்சவாயனுங்க... நல்லா இருக்குது உங்க தீர்ப்பு.
ReplyDeleteஅதுக்கு எதிர்பார்த்த அளவிற்கு ஒன்றும் இல்லை
Deleteஜெயக்குமார்க்கு தவறு செய்தவர்கள் மட்டும் தனியாக எப்படி தெரியும்.. குற்றவாளி எல்லாம் மாவட்டத்தலையும் உண்டு.. அப்பரம்
ReplyDeleteஆ இ அ தி மு க தான் tnpsc ஏமாற்றுக்கு முதல் காரணம்..
ReplyDeleteநாங்கள் உச்சநீதிமணத்தை நடுவோம்... நாளை
டாக்டர் ஜெயகுமார் பதில்
Deleteநாங்கள் உயர்நீதிமன்றம் நாடுவோம்
TRB POLYTECHNIC 2017 - Exam cancelled..
ReplyDeleteTET 2017- only frauds removed...
TNPSC grp 4- only frauds removed..
!058 peru mattum, enna thaan paavam pannaangalo... Give job to innocent candidates..
முதலமைச்சர் தலைமையில் தான் அமைச்சரவை கூட்டம் நடைபெரும்.. ஜெயக்குமார் என்ன முதலமைச்சரா..
ReplyDeleteTnpsc உழலுக்கு அமைசச்சரும் உடந்தையா. Correcta சொல்லறாரு.. ராமேஸ்வரம் . கிழகரை.. னு
ReplyDeleteGood decision
ReplyDeleteSir frauds only removed good.
ReplyDeleteExam cancel செய்யணும் என்று கூப்பாடு போடுவதை விடுத்து அடுத்த தேர்வுக்கு படிக்கும் வழிய பாருங்க.. ஒரு 100_200 fraud நாய்ங்களாள படிச்சு பாஸ் பன்னவன் வாழ்க்கை நாசமா போகணுமா..
ReplyDeleteஒரு குடம் பால்ல,, ஒரு சொட்டு விஷம் கலந்தாலும்.. பால் விஷமாகும்.. அதை குடிக்கும் குழந்தை இறக்கும்.. so tnpsc total fraud...
ReplyDeleteஎன்ன அன்ன பறவையா அமைச்சர்.. பாலும் விஷத்தையும் தனி தனியா பிரிப்பதுக்கு
ReplyDeleteGood decision
ReplyDeleteஇந்த உதாரணம் மிக தவறு......10000செடிகள் இருக்கற தோட்டத்துல 100 களை செடி இருந்தா.... களையை புடிங்கிட்டு.... தோட்டத்தை பாதுக்காக்கணும்.....இதுவே சரி........
ReplyDeleteSuper 👏👏
Deleteநேர்மையான முறையில் படித்து தேர்ச்சி பெற்றவர்களை... பணி நியமனம் செய்வதே சரியான.... தீர்வாக இருக்கும்...👍
ReplyDeleteGood
Delete10000 விஷ செடியாக இருக்கும் போது.. எல்லாத்தையும் பிடுங்க தான் வேணும்
ReplyDeleteநல்ல படிக்கறவங்களுக்கு மறு தேர்வும் சாதாரணம் தான்.. அதான் tnpsc ராமேஸ்வரத்தை test செய்து பார்த்தாங்க
ReplyDeleteமத்யபிரேதேச மாநிலத்தில் நடந்தா வியாபம் ஊழல் மாதிரி தான்.. நிச்சியம் உச்சநீதிமன்றம் tnpsc தேர்வை ரத்து செய்யும்
ReplyDeleteதேனி.. சிவகங்கை.. ராமநாதபுரம்.. கடலூர்.. சென்னை.. விழுப்புரம்.. நாகர்கோவில்... திருவள்ளுவர்.. ஈரோடு.. லிங்க் பண்ணி பார் fraud தெரியும்
ReplyDeleteதெறிய வந்தது 2 center தெறியாதது எத்தனை யோ??
ReplyDeleteRe exam must but govt provide ballpen also that is good idea
Tnpsc trb all are fraud..
ReplyDeleteTnpsc மட்டுமல்ல... Trb 2012 லும் fraud தான். Trb 2012 க்கும் விசாரணை தேவை
ReplyDelete௮தற்கு நீங்கள் காரணமில்லை ௮வர்களின் சொந்த முயற்சி நிங்கள் ௭ன்ன இலவச வகுப்பு ௭டுத்ீர்களா?
ReplyDelete