வழக்கறிஞர் லூயிஸ் தாக்கல் செய்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது.
5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் , தரமான கல்விமுறை அமலில் இருக்கும் நாடுகளில் கூட 5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இல்லை எனவும் , 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசாணையை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வருகிறது.
ஆசிரியர்கள் முதலில் தங்களின் கல்வித்தகுதிக்கேற்ப தங்களை உயர்த்திக் கொண்டு மாணவர்களை தன் குழந்தைகளாகப் பாவித்து சிரத்தையுடன் பாடத்தை முழுமையாக நடத்தினால் பிரச்சினையே இல்லையே..
ReplyDeleteHow did you studied. Every teacher thinks like there child. Like u broken there heart
Delete