டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் சென்னையில் ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக உள்ள சித்தாண்டி மனைவி, இரண்டு சகோதரர்கள் உட்பட 4 பேர் முறைகேடாக முதல் 10 இடங்கள் பிடித்து வெற்றி வெற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதையடுத்து மோசடிக்கு மூளையாக செயல்பட்ட உதவி ஆய்வாளரின் சகோதரரான காரைக்குடி சார் பதிவாளரின் நேர்முக உதவியாளர் வேல்முருகனை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பணம் கொடுத்து மோசடியாக வெற்றி பெற்ற 200 பேர் பட்டியலும் எடுக்கப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் நாளுக்கு நாள் முற்றி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது தெரியவந்தது. இதில் முறைகேடாக தேர்வு எழுதிய 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் டிஎன்பிஎஸ்சி கடைநிலை ஊழியர் முதல் உயர் அதிகாரிகள் வரை ஈடுபட்டுள்ளது உறுதியாகி உள்ளது.
இந்த மோசடி வழக்கு விசாரணையை, தமிழக அரசு சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தது. அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரம் திருக்குமரன் (35), தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி நிதீஷ்குமார் (21), ஆவடி வெங்கட்ரமணன் (38), திருவாடனை கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), பண்டிருட்டி சிறு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி கவுரிபேட்டை காலேஷா (29), டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் பழைய வண்ணாரப்பேட்டை ஓம் காந்தன் (45), தேனி சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ் (45), ராணிபேட்டை மாவட்டம் நெமிலி அருகே உள்ள வேடந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த கார்த்தி(30), திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள ஏகாம்பர சத்திரத்தை சேர்ந்த வினோத்குமார்(34), கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியை சேர்ந்த சீனுவாசன்(33),கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்த விக்கி(எ)த.விக்னேஷ்(25), கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தாலுகா தனலட்சுமி நகரை சேர்ந்த சிவராஜ்(31) ஆகியோரை என 14 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
மோசடிக்கு மூளையாக செயல்பட்ட முகப்பேரை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கொடுத்த தகவலின்படி இடைத்தரகர்கள் மூலம் ரூ.7.50 லட்சம் பணம் கொடுத்து தேர்வு எழுதிய ஒருவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். அவர் குறித்த விபரங்களை சிபிசிஐடி போலீசார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். குரூப் 4 தேர்வு முறைகேடு விசாரணை நடந்து வரும் நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வில் மெகா மோசடி நடந்து இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குருப் 4 தேர்வில் முதல் 100 இடங்களை பிடித்து மோசடியில் சிக்கியுள்ள ராமேஸ்வரம் தேர்வு மையம் குரூப் 2ஏ தேர்வின் போது முதல் 100 இடங்களில் 37 இடங்களை அந்த மையத்தில் தேர்வு எழுதியவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்கள் கடந்த ஓராண்டாக அரசின் பல்வேறு துறைகளில் அதிகாரியாக நல்ல ஊதியத்தில் பணியில் உள்ளனர். குரூப் 4 முறைகேடு போன்று கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ தேர்வு எழுதிய நபர்களிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கு முறைகேட்டிலும் டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் ஓம்காந்தன் உதவியுடன் ஜெயகுமார் ஆகியோர் தான் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இடைத்தரகராக செல்பட்ட சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணணூர் கிராமத்தை சேர்ந்த சித்தாண்டி என்பவர், சென்னை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். இவர் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் உதவியுடன் கடந்த 3 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு இடைத்தரகராக செயல்பட்டு முறைகேடாக தேர்வில் வெற்றி பெற செய்துள்ளார்.
மேலும், அவரிடம் பணம் கொடுத்த அனைவரும் ராமநாதபுரம் மையத்தில் தான் தேர்வு எழுதிய உள்ளனர். உதவி ஆய்வாளர் சித்தாண்டியிடம் குரூப் 2 தேர்வுக்கு ரூ.15 லட்சமும், குரூப் 4 தேர்வுக்கு ரூ.9 லட்சமும் 200 பேர் நேரடியாக பணம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இந்த மோசடி பின்னணியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நேரடியாக ஈடுபட்டு உள்ளதும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதோடு இல்லாமல், கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்வில் உதவி ஆய்வாளர் சித்தாண்டியின் மனைவி பிரியா தமிழகத்தில் 5வது இடமும், அவரது சகோதரன் வேல்முருகன் இருந்து தொடங்கி உள்ளது. இந்த மெகா மோசடியில் டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இல்லாமல் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் மற்றும் இடைத்தரர்கள் மட்டும் செய்து இருக்க முடியாது. எனவே இதன் பின்னணியில் உள்ள உயர் அதிகாரிகள் குறித்து சிபிசிஐடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Good.. நல்ல tnpsc,, நல்ல தமிழ்நாடு
ReplyDeleteதேர்வு வைத்து தேர்ந்தெடுக்கும் போதே இவ்வளவு முறைகேடுகள் என்றால்,வெறும் interview post ன் நிலைமை ?
ReplyDeleteCongratulations candidates...
ReplyDeleteFirst nega trb paruga computer science exam ah paruga idha vida perusa sikkum
ReplyDeleteYes sir omr exam la ye ivlo problem copmputer exam online la soilava venum
DeleteTrb. Tnpsc Aavin,Cooperative bank money play important roles
ReplyDeleteTOPPERS ACADEMY NAMAKKAL 9442966976
ReplyDelete 2019 ஆம் ஆண்டு முதுகலை தமிழாசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் முதன்மையர் கழக மையத்தில் 57 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாநில அளவில் 4வது மதிப்பெண் பெற்றுள்ளனர்
SCA பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்
ST பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்
21 நபர்கள் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்
ஜனவரி 5 முதல் 2020-21 ஆம் கல்வியாண்டு / வர உள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை(TOPPERS ACADEMY NAMAKKAL) நாமக்கல் முதன்மையர் கழகம் நடத்தி வருகின்றது
நீண்ட கால பயிற்சி , வாரந்தோறும் தேர்வு ,ஆன்லைன்தேர்வு நடைபெறும்.
பயிற்சி நடைபெறும் இடம்: R. C. நடுநிலைப்பள்ளி , திருச்சிரோடு, காவல் நிலையம் அருகில்,நா மக்கல். தொடர்புக்கு : 9442966976
TAMIL SELECTION LIST
http://trb.tn.nic.in/PG_2019/msg1.htm
OTHER DEPT. TAMIL SELECTION LIST
http://trb.tn.nic.in/PG_2019/revisedlist/msg4.htm
at January 04, 2020 Links to this post
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Wednesday, January 1, 2020
TOPPERS ACADEMY- PG TRB TAMIL - முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
2020-21 ஆம் கல்வியாண்டு/ வர உள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் (TOPPERS ACADEMY NAMAKKAL)நாமக்கல் முதன்மையர் கழகம் ஜனவரி 5 (ஞாயிற்றுக்கிழமை ) அன்று தொடங்க உள்ளது.
நீண்ட கால பயிற்சி , வாரந்தோறும் தேர்வு , ஆன்லைன்தேர்வு நடைபெறும்.
பயிற்சி நடைபெறும் இடம்: R.C நடுநிலைப்பள்ளி , திருச்சிரோடு, காவல் நிலையம் அருகில், நாமக்கல். தொடப்புக்கு : 9442966976
குறிப்பு: வேறு எங்கும் கிளைகள் இல்லை
at January 01, 2020 Links to this post
Email This
BlogThis!
Share to Twitter
Share to Facebook
Share to Pinterest
Wednesday, November 6, 2019
பட்டதாரி ஆசிரியர் தேர்வு -2008-09 ஆம் ஆண்டு வினாத்தாள்
10.11.2019 அன்று தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனத்தேர்வு வகுப்பு நாமக்கல் TOPPERS ACADEMY மையம் தொடங்க உள்ளது.தொடர்புக்கு- 8220204200 9442966976
பட்டதாரி ஆசிரியர் தேர்வு -2008-09 ஆம் ஆண்டு வினாத்தாள்
Ava Ava vaitherichal la Iruka unaku inga vandhu advertisement kekkudha
DeleteEthu private coaching centre advertisement.
DeleteAvargaludaiya website erukku. This is advertisement.if you need check website. That private coaching centre OK no problem
Deleteஇவ்வளவு பிராடு வேலைகள் நடக்கும்போதும் Exam Hallல் சொல்லுவாங்கப் பாருங்க ஒரு வார்த்தை. Question paper ஐ உங்க முன்னாடி தான் பிரிக்கிறோம்.
ReplyDeleteFraud panavangala nenga ketkanum hall supervisor adharku epadi porupu aavar. Avarudaya dutya avar pakurar avlothan. Nenga exam ealudha standing duty pakurar aasiriyarai kurai soladinga.
DeleteTOPPERS ACADEMY NAMAKKAL 9442966976
ReplyDelete 2019 ஆம் ஆண்டு முதுகலை தமிழாசிரியர் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாமக்கல் முதன்மையர் கழக மையத்தில் 57 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாநில அளவில் 4வது மதிப்பெண் பெற்றுள்ளனர்
SCA பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்
ST பிரிவில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர்
21 நபர்கள் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்
ஜனவரி 5 முதல் 2020-21 ஆம் கல்வியாண்டு / வர உள்ள முதுகலை தமிழாசிரியர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகளை(TOPPERS ACADEMY NAMAKKAL) நாமக்கல் முதன்மையர் கழகம் நடத்தி வருகின்றது
நீண்ட கால பயிற்சி , வாரந்தோறும் தேர்வு ,ஆன்லைன்தேர்வு நடைபெறும்.
பயிற்சி நடைபெறும் இடம்: R. C. நடுநிலைப்பள்ளி , திருச்சிரோடு, காவல் நிலையம் அருகில்,நா மக்கல். தொடர்புக்கு : 9442966976
TAMIL SELECTION LIST
http://trb.tn.nic.in/PG_2019/msg1.htm
OTHER DEPT. TAMIL SELECTION LIST
http://trb.tn.nic.in/PG_2019/revisedlist/msg4.htm
sir revised list is not published in the trb website. how you mge like this? you know that counselling details Sir.
Deletewhy Sir? next raid vara piranha.be careful.
DeleteCoaching centre website information sir
DeletePrivate coaching Centre advertisement.website private centre
Deleteverify pg trb
ReplyDeletePG TRB TAMIL ONE CENTRE 57 TEACHERS SELECTED
ReplyDeleteமுதல்ல போய் படி ....
DeleteWhy u get tension
Deletecenter la 57 pass panaka.evalo per padichaka theriuma.suma social media erukunu ethavathu onu sola kudathu boss
DeleteVERIFY AND FOUND CORRECT OR FALSE
ReplyDeleteVERIFY PG TRB TAMIL SELECTION LIST .FOUND CORRECT OR FALSE VERIFY
ReplyDeletePg trb tamil மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது.
ReplyDeleteநிருபிக்க வேண்டியதுதானே....
DeleteWhy u get tension
Deleteinform sathiyam tv sir
ReplyDeleteinform sathiyam tv sir
ReplyDeleteTrb ya yaru sika vaikaradhu tnpsc sikiruchi and trb velipadaiya fradu thanam panaga computer science exam la adhaye marachi selection list vititaga ketalum sari case file panalum sari no use
ReplyDeleteinform sathiyam tv
ReplyDeleteஉங்களுக்கு வேற வேலை இல்லை யா.If U have proof go and complaint or study well.
DeleteYenda proof court la trb cs TEACHER exam nadandha videos footage la ketaga kuduthucha government ne vela vagita nu trb yogiyam nu pesadha
DeleteIlla yega ipadi problem kelaparagaley yega namba matipom nu bayapadaraya
DeleteThappu nadanthaal yaaraga erunthaalum sollalaam
ReplyDeleteNirupikka vendiyathu department
ReplyDeleteGovernment doing their work properly and appreciated.study well and get job all the best. Trb and tnpsc
ReplyDeleteDonot worry. Study well and get job all brothers and sisters
ReplyDeleteNallavanga thandikkapadakoodaathu
ReplyDeleteNaalavangalukku all times nallathe nadakkum
ReplyDeleteFirst study well don't concentrate others
ReplyDeleteIpadidhanada orutha YouTube la video pota😂😂😂😂
DeleteTrb done fraud for all major
ReplyDeleteபத்தாம் வகுப்பு பொதுதத்தேர்வுக்கு ஒவ்வொரு மாணவரும் எங்கே உட்கார்ந்து தேர்வு எழுதவேண்டும் என்று Hall plan போடும் தேர்வு வாரியம் ஆசிரியர் தேர்வுக்கு எவரும் எங்கேயும் உட்காரலாம் என்பதும் பணம் கொடுத்த வர்கள் அருகருகே உட்கார்ந்து தேர்வு எழுத அணுமதிக்க உதவவா என்ற கேள்வி எழுவதை தேர்வு வாரியம் தெளிவுபடுத்துமா?
ReplyDeleteThis is happens because of quota system
ReplyDeleteThat method Abolish and on line tes
Should conduct