
சுற்றறிக்கை மார்ச் - 2020
மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்கள் பணிக்கான நியமனம் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய 24 . 02 . 2020 அன்று நடைபெற இருந்தது.முதன்மைக்கல்வி அலுவலரின் தொலைபேசி செய்திகளுக்கிணங்க குலுக்கல்
நாள் 26 - 02 - 2020 அன்று பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என்பதை அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது .
மேலும் 10 - ம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் விடுவிக்க கூடாது என்பதையும் தெரிவிக்கலாகிறது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி