பொதுத்தேர்வு மையங்களில் தேர்வு பணியில் ஈடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள் னது தமிழகத்தில் 10ஆம் வகுப்பு , பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது . அதன் படி இந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிகிறது இதற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது .
பொதுத்தேர்வு மையங்களில் தேர்வு பணியில் ஈடுபவர்கள் செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள் னது தமிழகத்தில் 10ஆம் வகுப்பு , பிளஸ் 1 , பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது . அதன் படி இந்தாண்டு பிளஸ்2 பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிகிறது இதற்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி