5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2020

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம்!!


*💲✒💲5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளி மாணவர்கள் பயப்பட வேண்டாம் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

*💲✒💲5 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு குறித்து பயப்பட வேண்டாம். தேர்வு எழுதும் அனைவரும் தேர்ச்சி பெறுவார்கள்.


*💲✒💲அதற்கான ஆணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்து உள்ளார். மாணவர்களின் கல்விதிறன் மற்றும் பள்ளிகள் எப்படி நடைபெறுகிறது? என தெரிந்துகொள்ளவே இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

*💲✒💲மாணவர்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு நடைபெறும்.

*💲✒💲தேர்வின்போது வேறு பள்ளிகளில் இருந்து ஆசிரியர்கள் வருவார்கள். இதில் தவறான தகவல்கள் பரப்பபடுகிறது. மாணவர்களும், பெற்றோர்களும் பயப்பட வேண்டாம். மாணவர்களின் திறனை இந்த தேர்வுகள் மேம்படுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி