பள்ளி பொதுத்தேர்வுக்கு கட்டுப்பாடுகள்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2020

பள்ளி பொதுத்தேர்வுக்கு கட்டுப்பாடுகள்!!



பள்ளி பொது தேர்வுகளில் பங்கேற்கும் மாணவியரை , ஆண் ஆசிரியர்கள் சோதிக்க கூடாது . ஆள்மாறாட்டம் செய்பவர்கள் மீது , போலீசில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் ' என , கடும் கட்டுப்பாடுகள் அறிவிக் கப்பட்டு உள்ளன . பிளஸ் 2 பொது தேர்வு , மார்ச் , 2ல் துவங்குகிறது . இதையடுத்து , பிளஸ் 1 மற்றும் , 10ம் வகுப்பு பொது தேர்வுகளும் துவங்க உள்ளன . தேர்வுக் கான விதிமுறைகள் அடங் கிய கையேடு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி