பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியரது ஆணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற ஆணை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2020

பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியரது ஆணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் அதே பள்ளியில் பணியாற்ற ஆணை!


தமிழ்நாடு தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி - ஆசிரியர்கள் பணிநிரவல் - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 - 01 . 08 . 2018 மாணவர் எண்ணிக்கையின்படி உபரி இடைநிலை ஆசிரியர்கள் - ஒன்றியம் விட்டு ஒன்றியம் - பணிநிரவல் வழங்கப்பட்டது - ஆசிரியர்களை பணியிலிருந்து விடுவித்து ஆணை வழங்கியது - மீள பணியில் சேர அனுமதி ஆணை வழங்குதல் - சார்பு .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி