22/03/2020 அன்று , வீடற்றோர் தங்குவதற்கான முகவரிகள் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2020

22/03/2020 அன்று , வீடற்றோர் தங்குவதற்கான முகவரிகள் அறிவிப்பு!


பாரத பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, வரும் 22ஆம் தேதி சென்னையில் வீடற்றோர்கள் மாநகராட்சியின் 51 காப்பகங்களில் தங்கி கொள்ளலாம்.

அன்றைய தினம் அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவும் வழங்கப்படும்.

பொதுமக்கள் அனைவரும் தத்தமது வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.






No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி