23 ஆம் தேதி 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றும் முறை அமலாகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2020

23 ஆம் தேதி 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றும் முறை அமலாகிறது!


கொரோனா காரணமாக புதுச்சேரியில் 50 % அரசு ஊழியர்கள் பணியாற்றும் முறை 23ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார் .

50 % ஊழியர்கள் முதல் வாரமும் , எஞ்சிய 50 % ஊழியர்கள் அடுத்த வாரமும் பணியாற்றுவர் என்று புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார் . மோடி கேட்டுக்கொண்டதன் பேரில் புதுச்சேரி மக்கள் ஞாயிறன்று தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி