கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகின்ற 1ம் தேதி வரை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை சிபிஎஸ்இ பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் அவரவர் வீடுகளில் இருந்தடியே பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
அதேபோன்று கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்கள் கல்லூரி ஆசிரியர்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தடியே வருகின்ற 1ம் தேதி வரை உத்தரவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
தவறுகள் இல்லாமல் பதிவிடவும்.நபாடிக்கையாக அல்ல நடவடிக்கையாக .அதே போல் பாக்ளி அல்ல பள்ளி
ReplyDeleteதவறுகள் இல்லாமல் பதிவிடவும்.நபாடிக்கையாக அல்ல நடவடிக்கையாக .அதே போல் பாக்ளி அல்ல பள்ளி
ReplyDeleteகொக்கிறேன் அல்ல கொள்கிறேன்
ReplyDeleteஆசிரியர் இனத்தை கொரோனா தாக்கும்வரை விடுமுறை விட மாட்டார்கள்
ReplyDeleteThese holidays can be compensated with may vacation it is my suggestion
ReplyDeleteAs isolation is a precautions measureTN teachers should not be exceptional. Many holidays can be compensated.
ReplyDeleteஆசிரியருக்கும் குடும்பம் இருக்கு...
ReplyDeleteஆசிரியர்களுக்கு மட்டும் கொரோனா வைரஸ் தாக்காதா???
ReplyDeleteநாடே அபாய எச்சரிக்கை யில் இருக்கும் போது ஆசிரியகள் மட்டும் பாவம் இல்லையா????
மாணவர்களுக்கு அக்கறை எடுத்தது போல, ஆசிரியர்களுக்கும் அக்கறை எடுக்க படுமா????