ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு - தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2020

ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு - தமிழக அரசு


ஆசிரியர்கள் பணிக்கு வர உத்தரவு

விடுமுறை அளிக்கப்பட்டுள்ள பள்ளிகள்,  கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்,  பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் - தமிழக அரசு


தமிழகத்தில் கொரோனா வைரஸ்நோய் தடுப்பு நடவடிக்கையின் கீழ் உயர்கல்வித் துறையின்கீழ் செயல்படும் கல்லூரிகள் , பல்கலைக்கழகங்கள் , பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் , 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்கப்படுகிறது . எனினும் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிக்கு வரவேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள் . பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் செய்முறைத் தேர்வுகள் ( Practical ) மற்றும் நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் . இத்தேர்வுகள் முடிவடையும் வரை தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும் விடுதிகள் தொடர்ந்து இயங்கும்.

5 comments:

  1. பள்ளிகள் என்று ஏன் குறிப்பிட்டுள்ளீர்? அரசாைணை தெளிவாக இருக்கிறேதே. ஏன் திரித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது? தவறான செய்தி தங்கள் வலைதளத்தின் மீதுள்ள நம்பிக்கை குறையாதா?

    ReplyDelete
  2. Fraud website...கல்விச் செய்தி

    ReplyDelete
  3. Y teachers will not get affected by corona virus???don't they have family nd children will they don't get affected by corona???try to protect every human beings dear government...exceptional cases can work but others ???

    ReplyDelete
  4. Y teachers will not get affected by corona virus ????Don't they have family and children will they don't get affected by corona ???try to protect every human beings dear government..exceptional case can work but why others? ?Do consider the staffs also

    ReplyDelete
  5. CORONA VIRUS SPREAD EXCEPT TEACHERS
    THE GREAT INVENTION OF TAMILNADU GOVERNMENT

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி