ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் பொதுவான கோரிக்கைகளை தமிழக அரசிடம் கொண்டு சென்று வென்றெடுப்பதற்காக ஜனவரி 2017 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டது . ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பானது தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு மட்டும் குரல் கொடுக்காமல் , சமூகத்தைப் பாதிக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளிலும் தங்களது பங்களிப்பைப் செலுத்தி உள்ளது.
தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் பொதுவான கோரிக்கைகளை தமிழக அரசிடம் கொண்டு சென்று வென்றெடுப்பதற்காக ஜனவரி 2017 ஆம் ஆண்டு ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பானது உருவாக்கப்பட்டது . ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பானது தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு மட்டும் குரல் கொடுக்காமல் , சமூகத்தைப் பாதிக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளிலும் தங்களது பங்களிப்பைப் செலுத்தி உள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி