மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆசிரியர்களை நியமித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2020

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஆசிரியர்களை நியமித்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகளின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு களப் பணியில் ஆதாரப் பணியாளராக தெரிவு செய்யப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் , பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தொடர்புடைய பள்ளித்தலைமையாசிரியர் கையொப்பத்துடன் அப்படிவத்தினை இவ்வலுவலக சி4 பிரிவு அலுவலரிடம் 06 . 03 . 2020 அன்று காலை 11 மணிக்குள் நேரில் ஒப்படைத்திட தொடர்புடைய தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை ஆய்வு அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

இணைப்பு - ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மற்றும் படிவம்.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி