எவ்வகையிலும் பள்ளி செயல்படக்கூடாது - மீறுபவர்கள் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் - CEO எச்சரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2020

எவ்வகையிலும் பள்ளி செயல்படக்கூடாது - மீறுபவர்கள் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் - CEO எச்சரிக்கை!


கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் அனைத்து வகை ( அரசு / நகராட்சி / உதவி பெறும் / தனியார் மெட்ரிகுலேசன் / மெட்ரிக் உயர் / மேல்நிலைப்பள்ளி மற்றும் துவக்க நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள் .

எதிர்வரும் தேர்விற்கு ஆயுத்தமாக அனைத்து பள்ளிகளிலும் தனிவகுப்புகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தகவலின்படி அறியப்பட்டுள்ளது . அரசின் கொள்கை முடிவின்படி கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கும் வகையில் அரசின் அறிவுரைகள் தவறாமல் பின்பற்றுமாறு அன்புடன் தெரிவித்து 31 - 03 - 2020 வரை எவ்வகையிலும் பள்ளி செயல்படக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது .

மீறுபவர்கள் பின்விளைவுகளுக்கு பொறுப்பேற்க நேரிடும் எனவும் அறிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி