Flash News: 22 ஆம் தேதி தமிழ்நாட்டில் கடைகள் அடைக்கப்படும் - வர்த்தகர்கள் சங்கம் அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 20, 2020

Flash News: 22 ஆம் தேதி தமிழ்நாட்டில் கடைகள் அடைக்கப்படும் - வர்த்தகர்கள் சங்கம் அறிவிப்பு!



கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக 22 ஆம் தேதி மக்கள் ஊரடங்கு செயல்படுத்த பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஏற்று ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்படும் என வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி