Flash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 15, 2020

Flash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published!

கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை.

முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.

CM Press Release -Corona  Virus - Date 15.03.2020 - Download here

நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை உண்டு.

ஆசிரியர்களின் நிலை பற்றி விரைவில் சுற்றறிக்கை வரும்

2 comments:

  1. TRB-POLYTECHNIC MATHS & ENGLISH
    One Month Special Training Programme Conducted by
    Polytechnic Exam Cleared staff and Retired Govt Professor
    Highlights This Programme Given material , Doubt session , Unit wise test, Special care for individual.
    Class starts march 22nd
    FOR ADMISSION CONTACT ARUN ACADEMY ERODE.
    CELL -9944500245 (Material available)

    ReplyDelete
  2. *முக்கிய அறிவிப்பு*

    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய அத்துணை தேர்வுகளிலும் முறைகேடு நடந்ததாக நாங்கள் கடந்த மாதம் வெளிப்படுத்தினோம்.
    அதை தொடர்ந்து பல்வேறு நண்பர்கள் எங்களை தொடர்பு கொண்டு முறைகேடாக பணி பெற்றவர்களை பற்றி கூறினார்கள்.
    அதை நாங்கள் ஆய்வு செய்கையில் அவர்கள் குறிப்பிட்டவற்றில் சிலவற்றில் முறைகேடு நடந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளோம்.

    இதுபோன்று நண்பர்களே உங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வுகளில் முறைகேடாக பணிநியமனம் பெற்றதாக உங்களுக்கு சந்தேகம் எழுந்தால் எங்களுக்கு தகவலை மட்டும் தெரிவிக்கவும்.
    விரிவான விசாரணையை நாங்கள் மேற்கொண்டு உறுதிதகவலை வெளியிடுவோம்.

    இரண்டாம் கட்டமாக பத்திரிக்கையாளர் சந்திப்பை ஏற்படுத்திஇன்னும் பல முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர உள்ளோம்.
    தகவல் தெரிவிக்க வேண்டிய எண்கள்

    8012776142
    8778229465
    *2013TNTETWA*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி