
கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையின் பொருட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துமாறு திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
1 . திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும் Pre - KG ( LKG , UKG ) 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 16 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
2 . ஆனால் , ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு கல்வ பணிகள் மேற்கொள்ளுதல் , கல்வி கட்டகங்கள் தயாரித்தல் , மற்று அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் .
3. ஏற்கனவே , கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி , தினமும் பள்ளி வழிபாட்டுக் ( PRAYER ) கூட்டத்தில் விழிப்புணர்வு செய்திகளை தெரிவிக்க வேண்டும் .
4 . தினமும் , வகுப்புக்குள் மாணவர்கள் நுழைவதற்கு முன் கைகளை சோப்பினால் கழுவிவிட்டு அனுமதிக்கப்பட வேண்டும் .
5 . மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை போட்டோவுடன் உடன் முதன்மைக் கல்வி அலுவலக மின்ன ஞ்சல் ( ceodg | 2017 @ gmail . com ) முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி