Flash News: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2020

Flash News: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27 தொடங்குவதாக இருந்தது தற்போது அந்தத் தேர்வு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு ஒத்தி வைக்கப்பட்டதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார் மேலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார். பத்தாம் வகுப்பிற்கு புதிய அட்டவணை வெளியிடப்படும்.

5 comments:

  1. எதிர்பார்த்த ஒன்றுதான்

    ReplyDelete
  2. 1-9 மாணவர்களுக்கு இறுதி தேர்வு உண்டா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. இல்லை
      eni straight ah june month than

      Delete
  3. 😠...... I am 11th student.... Da

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி