பிளஸ் 1 எஞ்சிய பாடங்களுக்கான பொதுத்தேர்வு ரத்தா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 29, 2020

பிளஸ் 1 எஞ்சிய பாடங்களுக்கான பொதுத்தேர்வு ரத்தா?


பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக எதுவும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தேர்வுத்துறை விளக்கம் அளித்துள்ளது.பிளஸ் 1 வகுப்பில் மீதமுள்ள பாடங்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாகவும், விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 4 முதல் தொடங்க உள்ள தாகவும் சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இதுதொடர்பாக தேர்வுத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘பிளஸ் 1 பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

இத்தகைய தவறான தகவல்களை நம்ப வேண்டாம். விடைத்தாள் திருத் தும் பணி தொடர்பான அறிவிப்பு ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும்’’என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி