கரோனா நோய் தொற்று பாதுகாப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் யாருக்காவது கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள 2 இலட்சம் வழங்கிட அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 6, 2020

கரோனா நோய் தொற்று பாதுகாப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் யாருக்காவது கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள 2 இலட்சம் வழங்கிட அரசாணை வெளியீடு.

GO NO : 180,  DATE : 04.04.2020

கரோனா நோய் தொற்று பாதுகாப்பில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் யாருக்காவது கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் அரசு அல்லது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள ஏதுவாக 200000 ரூபாய் வழங்கிட அரசாணை பிறப்பிப்பு தமிழக அரசு உத்தரவு.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி