ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 4 பேர்தான் சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா தடுப்பு பணியில் தேவைப்பட்டால் ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவார்கள். மேலும் 29-ந் தேதிக்கு பிறகு முதல்-அமைச்சர் மற்றும் உயர்மட்ட குழுவின் ஆலோசனை பெறப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடத்தப்படும்.
மேலும் நடந்து முடிந்த பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 தேர்வின் விடைத்தாள்கள் திருத்தும் பணி குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
2013 TeTPass செய்தவங்க எல்லாரும் மேல போயிற்றோம் கொரானா கணக்குலே சேத்துடு
ReplyDeleteSir part time teachers ku yedhachum help panuga sir April May month salaryku
ReplyDeleteNooooo Chance...
DeleteApril salary smc account ku vanthudum don't worry
Deleteதற்காலிக இடைநிலை ஆசிரியர் நீட்டிப்பு
ReplyDeleteசெய்யுங்கள் சார்
Apoo Tet pass pannavangalukku enna vazhi....
Deleteஇந்த அரசுக்கு ஆசிரியர்கள் மீது ஒரு கண்ணுதான்.
ReplyDeleteபல தனியார் பள்ளிகளில் மார்ச் மாத ஊதியம் இன்றுவரை கொடுக்கவில்லை. மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்ச் மாத ஊதியம் கிடைக்காத பாவப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கேட்டுக்கொள்கிறோம் .
ReplyDeleteCmcell vailaga unga school mention panni complaint panuga in ur name or you Friend name
Delete
ReplyDeleteதனது உயிரையும்
பொருள்படுத்தாமல் கொரோன ஒழிப்பு பணியில் ஈடுபடும் மருத்துவத்துறை
உள்ளாட்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகிய களப்பணியாளர்களுக்கு இரண்டுமாத ஊதிம் வழங்கலாம்.
Nandri!
Delete