நுழைவு தேர்வுகளுக்கு அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 4, 2020

நுழைவு தேர்வுகளுக்கு அவகாசம் நீட்டிப்பு


மத்திய அரசு நடத்தும், பல்வேறு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது; மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இந்நிலையில், தேசிய தேர்வு முகமை அறிவித்த பல்வேறு தேர்வுகளுக்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்புக்கான, என்.சி.ஹெச்.எம்., நுழைவு தேர்வு; இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலையின், பிஎச்.டி., நுழைவுதேர்வு; இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வு, ஜவஹர்லால் நேரு பல்கலை நுழைவு தேர்வு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கவும், ஏப்ரல், 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கல்லுாரி பேராசிரியர் பணிக்கான, நெட் தேர்வு, மே, 16; சி.எஸ்.ஐ.ஆர்., தேசிய தகுதி தேர்வு, மே, 15; ஆயுஷ் முதுநிலை தேர்வு, மே, 31 என, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி